அனுராதபுரம் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட நபர் சட்டரீதியாகப் பொறுப்புக்கூற வேண்டியிருக்கும் என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த…
Browsing: சமூக சீர்கேடு
தாய்லாந்தில் இருந்து பாரியளவில் குஷ் ரக போதைப் பொருளை பெருமளவில் கடத்தி வந்த குற்றச்சாட்டின் கீழ், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
புகையிலைப் பயன்பாட்டினால் ஆண்டுக்கு 22,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என புகையிலை மற்றும் மதுபானத்திற்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. புகையிலைப் பயன்பாட்டினால் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக அதன்…
கோவையை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாவற்கொடிச்சேனை, தும்பாலஞ்சோலையில் வயல் காவலாளியாக பணி…
தனது மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீகஹவத்த, அங்கொட…
13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில், இரு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபரை லிந்துலை பொலிஸார் நேற்று (22) கைது…
தென்னிந்திய மாநிலமான கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது பள்ளிச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல்…
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல்…
வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த செம்பு இணைப்புகள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 10…
