மத்துகம காமினி மாவத்தையில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வர்த்தகரின் மனைவியை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Browsing: சமூக சீர்கேடு
மாவவெனல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். தொலைபேசி பார்த்தல் மற்றும் கையடக்க தொலைபேசி பயன்பாட்டை நிறுத்திவிட்டு கல்வி நடவடிக்கையில் ஈடுபடுமாறு…
யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் குழு ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத்…
1830 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்திய குஜராத் மாநிலத்தை சேர்ந்த போரா சமூகத்தை சேர்ந்த பெரும்திரளான வியாபாரிகள் இலங்கையை வந்தடைந்தனர். இவர்கள் சிறு வியாபாரங்களாக ஆரம்பித்து இன்றைய…
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் தகாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மானிப்பாய் பொலிஸார் சுற்றிவளைத்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று…
கம்பஹாவில் மேலதிக வகுப்பு நடத்தும் பிரபல நிலையம் ஒன்றின் பெண்கள் கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுவர் மற்றும்…
மொனராகலை – தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியராவ பல்லேவெலபெத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக…
யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தகாத நடவடிக்கை இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த வீட்டை சுற்றிவளைத்த மானிப்பாய் பொலிஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று…
களனி பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களால் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிய…
உயர் அரச மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களைக் கருவிகளாகப் பாவித்து உரிமங்களைப் பெற்றுக் கனிய மணல் அகழ்வு நடவடிக்கையை அவுஸ்திரேலிய கம்பெனி தொடர்வதாக நாங்கள் அறிகின்றோம், இந்த…
