யாழ்ப்பாணத்தில் தனது மைத்துனியான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதுடன், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது நண்பனையும் துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்த குற்றத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Browsing: சமூக சீர்கேடு
யாழில் வழி கேட்பது போல் பாசாங்கு செய்து பெண்மணி ஒருவரின் தங்க சங்கிலியை இருவர் அறுத்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் நேற்று காலை இந்த சம்பவம்…
ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போன வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகரின் சடலம் நேற்று (4) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ- வடுவத்தேவ குளத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.…
அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியகம காலனி பகுதியில் தகாத உறவால் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் வசிக்கும் 58 வயதுடைய ஒருவரே…
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை…
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் தம்பதியை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்காட்லாந்தில் ஒரு இளைஞனுக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம்.…
தனது தாய் மதுபானம் விற்பனை செய்வதாலும், பல்வேறு நபர்கள் தாயை சந்திக்க வீட்டுக்கு வருவதாலும் தன்னால் தாயுடன் வசிக்க முடியாது என 14 வயது பாடசாலை மாணவியொருவர்…
யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாண நகரைச்…
நுகேகொடை – மஹரகம வீதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் பின் அம்புல்தெனிய சந்தி மூடப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியின் தற்போதைய நிலை…
பெருந்தொகை கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்க்கொழும்பு தடாகத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சந்தேகநபர்களிடம்…
