முல்லைத்தீவு புதுகுடியிருப்பு முருகன் கோவில் அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10-02-2022 அன்று NP bhw 4580 என்ற இலக்கம்…
Browsing: சமூக சீர்கேடு
சிறுமியிடம் தவறாக நடத்துக்கொண்ட இளைஞர்களை சிறுமியின் சகோதரர் அவரது நண்பர்கள் இணைந்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலம்…
இலங்கைப் பெண் ஒருவர் ஓமன் நாட்டுக்காக பணிப்பெண்ணாக சென்ற போது தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து பணிப்பெண்ணாக சென்றவரை…
கல்முனை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வீதி விபத்தில் சிக்கிய போக்குவரத்து பொலிசார் சொகுசு வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம்…
நாம் ஐஸ் போதைப்பொருள் கொண்டு வரவில்லை. அயனமோட்தான் கொண்டு வந்தோம்’ என போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…
யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணையில்…
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 400 கிலோ கஞ்சா, தமிழ்நாட்டின் நாகபட்டினம் கடற்கரையில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்படையை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழகப் பொலிஸார் தெரிவித்தனர்.…
இந்தியாவில் விவாகரத்துப் பெற்ற மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட எய்ட்ஸ் நோயாளி தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கும் எய்ட்ஸ் உள்ளதா என்று அறிய…
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண்ணை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள்…
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,…
