Browsing: சமூக சீர்கேடு

வீட்டுக்குள் இரகசியமாக புகுந்து இரவு நேரங்களில் தனது 14 வயது காதலியின் தகாத உறவை பேணிவந்த காதலன் நித்திரைக் கொண்டதால் மாட்டிக்கொண்ட சம்பவமொன்று கொட்டகதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாணம் – புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி…

பேலியகொடை மீன்சந்தையில் வைத்து 42 வயதான நபரொருவர் சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய் ஒருவர் தனது மகனுக்கு இறைச்சியில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று நேற்று மாலிம்படை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தஹேன, அல்கிரிய, தெலிஜ்ஜவில…

யாழ்.சித்தங்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் 2ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை அடித்து துன்புறுத்தியதாக ஆசிரியர் மீது சிறுவர் பாதுகாப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. கடந்த 10ஆம்…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு ஆண் தாதிய உத்தியோகத்தர் தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.…

கொழும்பு – மாவத்தையில் விபசார விடுதி ஒன்றை சுற்றிவளைத்து 6 பெண்கள் உட்பட 8 பேரைக் கைது செய்ததாக கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.…

கொழும்பு, வத்தளை – மஹாபாகே, கல் உடுபிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் எரித்துக் கொல்லப்பட்ட 74 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மரணத்தின் பிரதான சந்தேகநபர் அவரது…

கந்தப்பளை- ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் 8 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி…

தமிழர் பகுதியின் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகள் தொடர்பில் தகவல் அம்பலமாகியுள்ளது. இது குறித்து முகநூல் வாசியொருவர் பதிவிட்டுள்ளதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்…