கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ‘பாஸ் பொட்டா’ உள்ளிட்ட நான்கு பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில்…
Browsing: சமூக சீர்கேடு
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை காட்டுப் பகுதிக்குள், 63 வயதுடைய வயோதிபப் பெண்ணை 15 வயதுச் சிறுவன் கடத்திச் சென்று தகாத முறையில் முயன்றுள்ளான்.…
பெற்றோல் கேட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் வவுலுகல மக்கொன பகுதியைச்…
யாழ் செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை இருவர் திருடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வீட்டினுள் அதிகாலை…
பாகிஸ்தானில் குழந்தைகள் முன் மனைவியை கொன்று, கொடூர கணவன் ஒருவர் பானையில் கொதிக்க விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் குல்ஷண்-இ-இக்பால் என்ற…
37 ஆண்டுகளுக்கு முன்பு கனேடியர்கள் உட்பட 329 பேரை பலிவாங்கிய ஏர் இந்தியா விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்தில், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர், பிரிட்டிஷ் கொலம்பியாவில்…
எம்பிலிபிட்டி செவனகல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் காயமடைந்த ஒருவர் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுபானம் அருந்திக் கொண்டிருந்த குழு ஒன்றின் உறுப்பினர்களுக்கு இடையே…
காலிமுகத்திடல் போராட்டக்காரரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்…
இலங்கையில் அரசாங்கத்தை பதவி விலக்கோரி நாட்டு மக்கள் நேற்றைய தினம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பழங்கால பொருட்கள் கொண்ட…
குருணாகல், யக்கஹபிட்டிய IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து, இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மற்றும் சமூகவலைத்…