பொலிஸ் அதிகாரியின் விரலை கடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி, எசல பெரஹர உற்சவத்தின் போது கடமையாற்றிய பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரிமீது,…
Browsing: சமூக சீர்கேடு
மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை திருமணம் செய்து உறவில் ஈடுபட வருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 22 வயதுடைய…
கம்பஹா பிரதேசத்தில் இன்று மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை அண்மைக் காலமாக நாடளாவிய ரீதியில் பல துப்பாக்கிச்…
அநுராதபுரம் நகரில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக, பூட்டப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவரை, அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம், புபுதுபுர என்ற இடத்தைச்…
வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் கையொதுங்கியுள்ள…
இலங்கையில் எரிபொருளுக்காக கர்ப்பிணியாக நடித்த பெண் ஒருவரின் மோசடி , தலையணி கீழே விழுந்ததால் அவரது மோசடி அம்பலமாகியுள்ளது. பிங்கிரிய எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள்…
இலங்கையில் நேற்று (04-08-2022) இரவு இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. லுணுகம்வெஹர பகுதியில் 34 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக அவர்…
கோவை செல்வபுரத்தை சேர்ந்த அருள்வாக்கு ஜோதிடர் பிரசன்னா , இவர் குபேரீஸ்வரர் அருள்வாக்கு மடத்தை நடத்தி வந்தார். பிரசன்னாவுக்கு, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர்…
கடுகன்னாவ, ரத்மிவல பிரதேசத்தில் நேற்று பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ரத்மிவல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…