பொரலஸ்கமுவ, பெபிலியான பிரதேசத்தில் உள்ள கார் விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவர், உரிமையாளரின் அலுவலகத்தில் இருந்த 2,175,000 ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
Browsing: சமூக சீர்கேடு
கொழும்பு கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்துக்குள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான ஆணும் பெண்ணும் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் இருவரும் கடந்த…
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில், 8ம் வகுப்பு மாணவனை பாடசாலையினுள் வைத்து பூட்டிவிட்டு சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை…
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இசை ஆசிரியர்…
காதலியின் நடவடிக்கையால் விரக்தியுற்ற 21 வயதான இளைஞர் ஒருவர் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா- எல, ஏக்கல, மடமே…
யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…
தனது 3 வயது குழந்தைக்கு முன்பாக இளம் தாய் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று அம்பாறை காரைதீவு மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் பதிவாகியுள்ளது. கடந்த 3…
சமயலறையில் இருந்த பெண்ணொருவரின் முகத்தில் மிளகாய்த் தூளை வீசி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுண் தங்க சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கிறேட்வெஸ்டன் -ஸ்கல்பா…
யாழ்.பல்கலைகழக மாணவிகளுக்கு தொலைபேசி வழியாக தகாத முறையில் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில்…
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதனுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ்…