Browsing: சமூக சீர்கேடு

கொரோனா தொற்றுக்குள்ளான தனது மனைவியைத் கொன்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யத் தயாரான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சொத்துக்களைப் பெற்றுக்கொண்டு பின்னர்…

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி கருகலைப்பு செய்ய அனுமதிக்கோருகின்ற சிறுமியர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த மே மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் பாலியல்…

யாழ். திருநெல்வேலி தனியார் ஹொட்டல் ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 35 இளைஞர்களை நேற்றிரவு (19) 08.30 மணியளவில் கைது செய்துள்ளதாக யாழ்…

அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டவரது மனைவியுடன் தொடர்புடைய ஒருவர் கைது…

நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை, புகையிலை மற்றும் மது மீதான தேசிய அதிகாரசபை கண்டித்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர்…

பலாங்கொட பகுதியில் 12 வயதான சிறுமியை 71 வயதான தாத்தா துஷ்பிரயோகம் செய்து, கர்ப்பிணியாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய முதியவரை விளக்கமறியலில்…

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் இன்று அதிகாலை முற்றுகையிட்டனர். இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை…

கண்டி, பூஜாபிட்டிய பகுதியில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 29 வயதான திருமணமான நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் சிறுமி மேற்பட்ட…

யாழ்.நெல்லியடி – இராஜகிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் மீது பருத்தித்துறை…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 639 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய…