Browsing: சமூக சீர்கேடு

யாழ்.பருத்தித்துறை – புனிதநகர் பகுதியில் சுமார் 50 வரையான வாள்வெட்டு குழு ரவுடிகள் நள்ளிரவு வெளையில் பொது மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது, இந்த சம்பவத்தில்…

தம்புள்ள, கலோகஹஎல பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து, 3 நாட்களின் முன்னர் காணாமல் போன 14 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி…

யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில், வாள் வெட்டுக்குழு சந்தேகநபரின் வீட்டில் இருந்து இரண்டு வாள்களை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய…

யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு, அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது சந்தேகநபர்கள் சிலர், பெற்றோல் குண்டுகளை…

வாழைச்சேனை கல்குடா பிரதேசத்துக்கு கொண்டு வரப்படவிருந்த ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 31 வயதுடைய இருவர் சம்மாந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப்…

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிந்தி திரைப்பட நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கானின் ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த அக்.3-ஆம்…

கோப்பாயில் நேற்றுப் பட்டப்பகலில் வீடு புகுந்து 10 பவுண் தங்க நகைகளைத் திருடிய இளைஞன் ஒருவர் இன்று மாலை யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். இணுவிலையைச்…

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தின் வாசலில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஏற்கனவே வாள்வெட்டில் காயமடைந்து சிகிச்சைக்கா காத்திருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று…

அருகில் உள்ள கடைக்குச் சென்று அப்பளம் வாங்கி வருமாறு தாயார் தனது 5 வயது மகளுக்கு கூறியுள்ளார். எனவே 5 வயது சிறுமி அப்பளத்தை வாங்கி கொண்டு…

பதுளை, ஹாலிஎல, ரிலா நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். பிரதேசத்தில் கட்டுமான நிறுவனமொன்றில் பணி புரியும் இருவரே நேற்று (09) இரவு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில்…