Browsing: சமூக சீர்கேடு

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் நான்கு பாடசாலை மாணவிகளின் முகத்தில் நிர்வாண உடல்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒட்டவைத்த மாணவர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது. பாடசாலையின்…

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய – அத்துபோண்டே பகுதியிலிருந்து 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வடமராட்சி துன்னாலைப் பகுதியில் 15 லீட்டர் கசிப்பு மீட்க்கப்பட்டுள்ளதுடன் அதனை எடுத்துச் சென்றவர் தப்பிச் சென்றுள்ளார். புதன்கிழமை(04) துன்னாலைப் பகுதியில் காங்கேசந்துறை பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினர்…

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிசார் இன்று (04) மீட்டுள்ளனர். அதேபகுதியை சேர்ந்த செல்லத்துரை கபிநாத் என்ற 24 வயதான…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இரு இளைஞர்களையும் பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது .…

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 20 வயதான இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுளளார். அண்மைக்காலமாக ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில்…

யாழ்ப்பாணத்தில் கடை உரிமையாளர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் உரிமையாளர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரியாலை பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி…

யாழில் உள்ள முதியோர் விடுதி ஒன்றில் 75 வயதான தாத்தாவிற்கு பாலியல் செயற்பாடு மூலம் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காத பாட்டிகள் கடுமையான கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகுவதாக தெரியவருகின்றது.…

மாரவில, கட்டுநேரிய புனித அந்தோனி மாவத்தையில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (2) மாலை இந்தப் சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

தகாத உறவால் ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த பெண் 46 வயதுடைய…