தென் கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு முதல்முறையாக புதன்கிழமை 7 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது : கடந்த 24 மணி நேரத்தில்…
Browsing: கொரோனா
உலக சுகாதார நிறுவனம் புதிதாக உருவாகியுள்ள கொரோனாவிற்கு ஒமிக்ரோன் என பெயரிடப்பட்டது. இதன் காரணமாக தொழில் அதிபர் ஒருவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று உலக சுகாதார…
இலங்கையில் வரவுள்ள பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளலாம் என்பதால், இம்மாத நடுப்பகுதியில் இரண்டுவாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசு ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில், டிசெம்பர் 23…
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள்…
இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான…
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் உருமாறிய கொரோனா தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்குக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது ஒமிக்ரோன் உருமாறிய கொரோனா…
ஒமிக்ரோன் வைரஸை தடுப்பதற்கு நாடு தயார்´ என்ற தலைப்பில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.…
இதுவரை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பைசர் தடுப்பூசியின் மிகப் பெரிய தொகை இன்று (02) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி, 1,503,450 டோஸ் தடுப்பூசிகள்…
உலகின் 23 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய…
ஒமிக்ரோன் வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் தடுப்பூசி திட்டத்தை…
