கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய நபரொருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (06-08-2023) முழங்காவில் கிருஷ்ணன்…
Browsing: கிளிநொச்சி செய்திகள்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் இன்று காலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக…
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி, பளை முல்லையடி பகுதியில் (05-07-2023) இவ்…
கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி டி சனுஜா, இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் -2023 போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.…
கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -19) மாணவி கிணற்றில் விழ்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல்…
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல் விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பெரும் திரளான மக்கள் உப்புநீரில் விளக்கெரியும்…
Reecha Organic Farm தமிழர்பகுதியில் கம்பீரமாய் தோற்றம் பெற்றுள்ள சுற்றுலாதலம் ஆகும். இலங்கையில் தமிழ் மக்களின் இருப்புநிலை என்பது எமது வரலாற்றையும் , அதனூடான எமது விழுமியங்களிலும்…
கிளிநொச்சி – பரந்தன் புகையிரத நிலைய ஊழியர்கள் குண்டர்களின் தாக்குதலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை பரந்தன் ரயில்…
கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் பளை பொலிஸ் பிரவிற்குட்பட்ட இந்திராபுரம் இந்திராபுரம் பகுதியில் ஏ9 வீதியில்…
கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு பெரியம்மை என்று சொல்லப்படுகின்ற இலம்பி நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம்…
