Browsing: இலங்கை செய்தி

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 17,000 சந்தேக நபர்கள் கடந்த ஆண்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, பின்னர் சமூக சீர்திருத்தத்திற்கு அனுப்பப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இந்த…

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் 90 நாட்களுக்குள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படும்போது சேர்க்கப்படும் 3% வரி குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.…

கொடிகாமம், மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி…

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் கடுமையாக சேதமடைந்த கம்பளை, கலஹா – தெல்தொட்டவத்தவின் கீழ் கல்லந்தன்னா பகுதியில் உள்ள ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோவிலுக்கு அருகில்…

வவுனியா – மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா…

நாட்டில் பல பகுதிகளுக்கு வறட்சியான வானிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில…

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அரைக்காட்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்கின்றார் என்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியைதரும் செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் சில விடயங்கள் போகப்போகத்தான் தெளிவாக தெரியவரும் என இலங்கை தமிழரசுக்கட்சியின்…

முழு நாடும் ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (18) முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது 925 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக…

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெளத்த மத குருக்கள் நால்வரும் ஏனைய பொதுமக்களும்…

கல்வி சீர்திருத்தங்களுக்காக 500 மில்லியன் ரூபாய் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியினரால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதி தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தானும்,…