திவுலப்பிட்டிய தியகம்பல பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 80 ஊழியர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் அதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை…
Browsing: இலங்கை செய்தி
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தால், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு ஊழியராக பணிபுரியும் குறித்த நபர் வழமை…
வவுனியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் சில…
திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் தங்களுக்கு என ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இன்றி அனாதையான நிலையில் இருக்கிறார்கள். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்களினதும் சிங்களவர்களினதும் நலனை கவனிக்க…
இலங்கையில் மேலும் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி இதுவரை நாட்டில் 114,826 பேருக்கு கொரோனா தொற்று…
யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.பல்கலைக்கழக ஆய்கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இன்று அல்லது நாளை தீர்மானம் எட்டப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி ,அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த…
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகிய நிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில்…
கோவிட்வை ரஸ் தீ விரம் அடைந்துள்ள நிலையில் வீடுகளில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்த தடை வி திக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். புதிய…
