Browsing: இலங்கை செய்தி

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனைகளில் அளவு குறைவடைந்தமையே தொற்றாளர்கள் எண்ணிக்கையும் குறைவடைந்தமைக்கான காரணமாகும். ஏன் இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைவாக காண்பிப்பதற்கு நடவடிக்கை…

கனடாவில் 16 வயதான தமிழ் சிறுமி காணாமல் போயுள்ளார். இது தொடர்பான தகவலை புகைப்படத்துடன் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதன்படி தரணிதா ஹரிதரன் என்ற 16 வயது…

இந்தியாவின் சண்டிகரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 42 வயதான ஒருவர் இன்று மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று…

பண்டாரவளை, எல்லா பகுதியிலுள்ள ஹொட்டலொன்றில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 25 ஆம் திகதி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவுக்கு யாழ்.போதானா வைத்தியசாலையில் நேற்று வெற்றிகரமாக இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கொழும்பில் இருந்து வந்த விசேட இருதயச் சிகிச்சை நிபுணர் டாக்டா்…

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் வௌியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர்…

நோர்வூட் நகர் உள்ளிட்ட இடங்கள் நோர்வூட் பொலிஸாரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடிர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நகரில் உள்ள கடைகள் மற்றும் பொது இடங்கள் இவ்வாறு பொலிஸாரால் இவ்வாறு…

ஜமேக்காவிலிருந்து தனிபட்ட அன்பளிப்பாக தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு தொகை கொக்கெய்ன் போதைப் பொருள் சீதுவ பிரதேசத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சீதுவ பிரதேசத்திலுள்ள colombo cargo enterprice…

இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இன்றைய தினம் இலங்கையில் மொத்தமாக 1096 கோவிட் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இராணுவத்…