Browsing: இன்றைய செய்தி

கொழும்பில் களுபோவில மருத்துவமையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள நோயாளிகளுக்கு வழங்குவதற்கு ஒட்சிசன் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் களுபோவில வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட…

நேற்றைய தினத்தில் (04) மாத்திரம் 97,966 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை…

வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகளின்வழி, தொலைக்காட்சிகளை உலுக்கக் கூடியதான அடுத்த அதிரடிப் பகிர்வும் பரவலும் தொடங்கியிருக்கிறது. இந்தப் பகிர்வால் தொலைக்காட்சி நிறுவனங்களின் நேயர்களுக்கான டிஆர்பி ரேட்டிங் – டெலிவிஷன்…

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில்…

சிறைக் கைதிகள் மூவர், 2வயது ஆண் குழந்தை உட்பட 12 சிறுவர்களுடன் வவுனியா மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்…

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 84 பேர் உட்பட வடக்கில் சுமார் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.பல்கலைகழகம் மற்றும் யாழ்.போதனா…

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட துன்னாலை பொதுச் சுகாதார…

இலங்கை, உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்துவரும் வரும் விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நாளை (வியாழக்கிழமை) முதல் நீக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, தடுப்பூசியின்…

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ…

ஹிஷாலினி பணிக்கு அமர்த்தப்படும் வயதில் இல்லை என்பது தெரிந்தும் அந்தச் சிறுமியை பணிக்கு அனுப்பியது மிகப்பெரிய குற்றம். எனவே அவ்வாறு பணிக்கு அனுப்பிய ஹிஷாலினியின் பெற்றோரும் தண்டனையிலிருந்து…