ஆனந்த் அம்பானிக்கு அறிமுகம் தேவையில்லை; நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் இவர், நன்கு அறியப்பட்ட நபர். அண்மையில் தொழிலதிபர் தனது ஆர்வத் திட்டமான…
Browsing: இன்றைய செய்தி
கல்வி மறுசீரமைப்பிற்கு நாங்கள் எதிர்ப்பில்லை. 6 ஆம் வகுப்பு புத்தகத்தில் உள்ளடக்கிய ஆபாச இணைப்புக்கு தான் எதிரப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கமளித்துள்ளார். பாராளுமன்றில்…
குருநாகல் – அலவ்வ, போயவலன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் லொறி மோதியதில் முதியவர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள மர பதப்படுத்தும் மையத்தில்…
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 17,000 சந்தேக நபர்கள் கடந்த ஆண்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, பின்னர் சமூக சீர்திருத்தத்திற்கு அனுப்பப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இந்த…
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் 90 நாட்களுக்குள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படும்போது சேர்க்கப்படும் 3% வரி குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.…
கொடிகாமம், மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி…
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் கடுமையாக சேதமடைந்த கம்பளை, கலஹா – தெல்தொட்டவத்தவின் கீழ் கல்லந்தன்னா பகுதியில் உள்ள ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோவிலுக்கு அருகில்…
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் பயங்கர பனிப்பொழிவு ஏற்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளன. ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தலைநகரமான…
வவுனியா – மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா…
நாட்டில் பல பகுதிகளுக்கு வறட்சியான வானிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில…
