திருகோணமலை புல்மோட்டை பதவி ஸ்ரீபுர பிரதேச செயலகத்திற்கு நேற்று (26) வருகை தந்த பெண்ணொருவர் அங்குக் காணி பிரிவில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம்…
Browsing: இன்றைய செய்தி
தலதா மாளிகை யாத்திரைக்காக மோசடியான முறையில் நிதி திரட்டும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய மகா விகாரையின் பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர்…
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பிரித்தானியா தடை விதிக்காமல் இருப்பது சந்தேகத்துக்குரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். யுத்தக்கால மனித…
நேற்று மாலை (27) பெய்த கனமழையால் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்து, முக்கிய வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கெம்பனே,ஓமல்பே,கொடவெல,தாபனே,தொரப்பனே தொரப்பனே வீதியின் இருபுறங்களிலும் கொடவெல, கெம்பனே பகுதிகளில்…
சயின்ஸ் டிரான்ஸ்லேஷன் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நுளம்புகளின் எண்ணிக்கையை அடக்கி மலேரியாவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நிடிசினோன் என்ற மற்றொரு மருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக…
இலங்கையில் காணாமல் போனவர்களில் இதுவரை 19 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்துள்ளார். காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்கள் இதுவரை…
இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்…
இன்று காலை ஹொரணை – இரத்தினபுரி வீதியில், இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதியில் தனியார் பேருந்தும், சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தேர்ந்தெடுத்த…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கிலிருந்து நீதிபதி மஞ்சுள திலகரத்ன விலகுவதாக…
ஹட்டன் பிரதான வீதியின் பிளக்பூல் சந்தியில் இன்று (27) அதிகாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வாகனம் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கினிகத்தேனவிலிருந்து பதுளை…