ராமேஸ்வரம் பகுதியில் அன்றாடம் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை வெளி உலகத்துடன் இணைக்கும் பாலமாக விளங்கி வருகிறது “கடல் ஓசை எஃப் எம்” என்ற வானொலி பண்பலை.…
Browsing: இந்திய செய்தி
ஏழை ஆட்டோ ஓட்டுனரின் மகள் ஒருவர் மிஸ் இந்தியா போட்டியில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ள நிலையில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் சிங்.…
விருதுநகர் மாவட்டம், கிழவனேரியில் பத்து வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த அண்ணன் போக்சோவில் கைது செய்யப்பட்டான். கிழவனேரி பகுதியிலுள்ள கண்மாய் அருகே 10 வயது…
திருவள்ளூர் அருகே, ப்ரீபயர் விளையாட்டிற்கு அடிமையான 8 ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளி மாணவர்களின் வாழ்வை…
திருப்பத்தூர் மாவட்டத்தில், குறி சொல்லும் காளியம்மன் கோயில் பூசாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாபட்டு அடுத்த வடுகமுத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்…
தமிழகத்தில், பஸ் கண்டக்டர் படுகொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அரசமரத்தெருவை சேர்ந்தவர்…
கேரளத்தைச் சோ்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அளித்த மோசடி புகாரின் அடிப்படையில், பாலிவுட் நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட மூவரைக் கைது செய்ய கேரள உயா்நீதிமன்றம் புதன்கிழமை…
திருப்பூரில் தினமும் இரவில் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டு வந்த இரு குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் – ஆர்த்தி…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருமணமான மூன்றே மாதத்தில் புது மாப்பிள்ளை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பேப்பனையன்பட்டி கிராமத்தைச் வெள்ளைச்சாமி என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு…
நாட்டுபுறப்பாடகி மதுரமல்லி என்பவரால் இயற்றி பாடப்பட்டு, யூடியூப்பில் 2 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்ட கிராமியப் பாடலைத் திருடி, கோவில் விழாக்களில் பாடிய சூப்பர் சிங்கர் செந்தில்…
