Browsing: இந்திய செய்தி

சேலம் மாட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தனது மகனை 8 ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக 40 வயது…

இந்தியாவில் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 22 வயது இளம்பெண் தன்னை தானே கழுத்தை நெரித்து கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டரை சேர்ந்தவர்…

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்கள் எடுத்துள்ளது.சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில்…

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் பாடசாலை பெண் ஆசிரியர் ஒருவர் மர்மமான முறையில் மாயமான சம்பவம் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.குறித்த விவகாரம் தொடர்பில் தற்போது மங்களகிரி பொலிசார் தீவிரமாக…

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில், வீட்டை விட்டு வெளியேற விரும்பிய இளம் பெண் ஒருவர் கடத்தல் மற்றும் கற்பழிப்பு என பொலிசாரை 2 நாட்கள் அலையவிட்டுள்ளார். ஐதராபாத்தில் 19…

திருப்பத்தூர் மாவட்டத்தில், குறி சொல்லும் காளியம்மன் கோயில் பூசாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாபட்டு அடுத்த வடுகமுத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்…

ஆரணி அருகே மணல் திருடியதால் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தனது டிராக்டரை, திருடிய நபரை இரண்டு ஆண்டுகள் கழித்து ஆரணி போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம்…

விருதுநகர் மாவட்டம் அச்சங்குளம் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மாரநேரியிலுள்ள மற்றொரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில், தாய், தந்தை என இருவரையும் இழந்து நிற்கும், 7-ம் வகுப்பு மாணவிக்கு அரசு உதவி புரிய…

காதலர் தினத்தை கொண்டாடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி…