Browsing: ஆன்மீக செய்திகள்

ஜோதிடத்தின் படி மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதி தான் சனி பகவான். இந்த சனி பகவானை நீதிமான் என்றும் அழைப்பர். ஏனெனில் இவர் ஒருவரது கர்மாவிற்கு…

ஒரு மனிதனானவன் தனது வாழ்க்கைப் பாதையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது சில தீய சக்திகளின் ஆக்கிரமிப்பினால் தடைகள் ஏற்பட்டு வீழ்ச்சிப் பாதையினை அடையக்கூடும். அத்தகைய பிரச்சினைகளில்…

ஜோதிட சாஸ்திரத்தில் ராசி அறிகுறிகள் நமது ஆளுமைகளின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தலாம். அதில் நமது உறவுகள் மற்றும் அர்ப்பணிப்புக்கான நமது அணுகுமுறை உட்பட பல விடயங்களை வெளிப்படுத்தலாம்.…

கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர வக்ரமாகி பின்னோக்கியும் பயணிக்கும். அப்படி கிரகங்கள் பின்னோக்கி பயணிக்கும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் ஒரே…

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியானது செப்டம்பர் 06 ஆம் தேதி…

பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாளான கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6ஆம் திகதி நாளை கொண்டாடப்பட உள்ளது. ஜென்மாஷ்டமியில் விரதம் இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில்…

பொதுவாக கற்றாழை செடி மருத்துவ குணங்கள் மாத்திரம் கொண்டது என நாம் நினைத்து கொண்டிருப்போம். ஆனால் மருத்துவத்தை தாண்டி வாஸ்து சாஸ்திரம் படி, கற்றாழை செடியின் முக்கியத்துவம்…

சிலருக்கு எந்த காரியத்தை எடுத்தாலும் தடைகள், தோல்விகள், பிரச்சனைகள், சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நாம் நினைத்தது நடக்கவில்லை என்றால், நேரமே சரியில்லை என சோர்ந்து விடுவோம்.…

கிரகங்கள் ஒவ்வொன்றும் ராசியை மாற்றும் போது அதன் நிலைகளால் சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை…

பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தில் எந்த நாளில் சாமி கும்பிடவில்லை என்றாலும் வெள்ளிக் கிழமைகளில் சாமி கும்பிடுவது வழக்கம். நம் வீட்டு…