தொழிற்சங்க போராட்டங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொது பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளனர்.…
Browsing: அரசியல் களம்
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் அலரிமாளிகையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம்…
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை துறைமுகத்தை ஒட்டியுள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள எண்ணெய்…
ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து கைது செய்து வைத்துள்ளமைக்கான காரணம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் விசாரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐக்கிய…
மாகாண சபை தேர்தலுக்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் பொறுப்பினை யார்க்கு வழங்குவதென்று மக்கள் தீர்மானிப்பார் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
நாட்டின் மற்றுமொரு எண்ணெய் கிணற்றை இந்தியாவிடம் அரசாங்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. திருகோணமலையில் உள்ள எண்ணெய் கிணற்றை தான் இவ்வாறு அழைக்கவுள்ளதாக பெற்ரோலிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.…
ஜனாதிபதி நாடு திரும்பியதும் முதல் விடயமாக அரிசி விலைக் குறித்து தான் விசாரிப்பார் என அமைச்சர் ரோஹித அபே குணவர்தன தெரிவித்தார். மேலும் இது குறித்து கூட்டாக…
எதிர்க்கட்சிகள் நல்லதையும் பிழையாக மாற்றி தங்களது அரசியலுக்காக பேசுகிறார்களே தவிர. இவர்களுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித நலன்களும் இல்லை என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்…
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா பல்வேறுபட்ட தரப்பினர்களுடனும் சந்திப்புகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று…
1986 ஆம் ஆண்டுடன் ஆரம்பிக்கப்பட்ட உலக குடியிருப்பு தினம் ஒவ்வொரு அக்டோபா் மாதத்தின் முதல் திங்கட் கிழமையில் உலகம் முழுவதிலும் உள்ள சகல நாடுகளும் இத் தினத்தினை…
