ஆட்சியைப் பிடித்தவுடன் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதாக ஆரம்பத்தில் உறுதியளித்தவர்கள், தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து காணாமல் போயுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Browsing: அரசியல் களம்
டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் சென்னை திரும்பியதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருநாள் உத்தியோகப்பூர்வ பயணமாக முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி…
ஆதிவாசிகளிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீளவும் அவர்களிடமே ஒப்படைக்க மகாவலி அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளது. பொல்லேபெத்த மற்றும் ரம்பகன் ஓயா ஆற்றுப் படுகையின் அருகாமைப் ககுதிகளில்…
தெற்கு ஈரானில் ஏவுகணைகள் மற்றும் கண்ணி வெடிகளை நிலைநிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும் படகுகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானியப்…
இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர…
தேர்தல்களை நடத்துவது குறித்த முடிவுகளைப் நாடாளுமன்றமும் தேர்தல் ஆணைக்குழுவுமே எடுக்க வேண்டுமே தவிர, ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பதை எவ்வாறு அறிவிக்க முடியும்…
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ்…
ஈரானுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் ஒரு ஒப்பந்தமானது மிகச் சிறந்த மற்றும் முறையான ஒன்றாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தமது ட்ருத் சமூக வலைதளத்தில்…
முதலமைச்சர் விஜயிடம் ,தமிழக அரசு தனியாக ஓடிடி தளத்தைத் தொடங்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை விடுத்தார். மாண்புமிகு முதலமைச்சர் விஜய்…
இலங்கை மீண்டும் வங்குரோத்து அடையும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். பொருளாதாரத் தீர்மானங்களை எடுப்பதில் தலைக்கனத்தை கைவிட்டு சர்வதேச…
