Browsing: வெளிநாட்டு செய்தி

மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன் மீட்பு பணியின் முடிவில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது…

மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்ற கிட்டத்தட்ட 4 நாட்களாக மீட்புக் குழுவினர் போராடி வருகின்ற நிலையில் இச்சம்பவம் அந்நாட்டில் பெரும்…

பிரித்தானியாவில் இருக்கும் இலங்கை தூதுவராலயத்தின் முன் நடைபெற்ற கரி நாள் போராட்டத்தின் போது இலங்கையின் அடையாளமான சிங்கக் கொடியை நடுவீதியில் வைத்து எரித்துள்ளனர். இதேவேளை தூதரகத்தின் மாடியில்…

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவர் ஒருவர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் விரைவில் அது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2019ஆம் ஆண்டு முதல்…

தனது கணவரை பெண்ணொருவர் ஏலம் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் டிரேட் மீ என்ற இணையதளத்தில் அண்மையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.…

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் “2020-2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை பாதுகாப்புப் படைகளால் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை” என்ற அறிக்கை தொடர்பில், மிகவும் தீவிர…

தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி இன்று அதிகாலை அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டது. அவுஸ்திரேலியா புறப்பட்டுள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச டி:20…

மிரிஸ்ஸ கடற்கரை பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கமராவை இயக்கிய குற்றச்சாட்டுக்காக ரஷ்ய பிரஜையொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மிரிஸ்ஸ கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு…

PUBG விளையாடியதை தட்டிக்கேட்ட தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை 14வயது சிறுவன், சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.…

நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் இலங்கை தமிழ் குடும்பமான பிரியா-நடேஸ் குடும்பம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், அவர்களுக்கு சார்பாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேவேளை,…