உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி மார்க்கண்டு புஷ்பம் டென்மார்க் (உணாவில் சாவகச்சேரி) உதவித்தொகை:100,000 முதலாவதுகொடுப்பனவு:பழுகாமம் சிறுவர் இல்லத்திற்கான இன்றயை விசேட உணவு. மூன்றாவது கொடுப்பனவு:எமது பண்ணையில் நாட்டுவதற்கான தெண்ணம்…
Browsing: வாழ்த்துக்கள்
இலங்கையில் இருந்து அகதிகளாக குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்து தற்போது ஜெர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஈழத்து திருநங்கை தனுஜா. எழுத்தாளர், பல் சுகாதார மருத்துவர் என இவருக்குப் பல முகம்…
பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் மேற்பட்ட…
2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில், 55 கிலோ கிராம் நிறைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இலங்கையின் திலங்க இசுரு குமார வெண்கலம் வென்றுள்ளார். 2022 பொதுநலவாய விளையாட்டுப்…
மாலைதீவில் நடைபெற்ற மேற்கு ஆசிய வலய 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த தரம் 7 மாணவன்…
இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற முல்லைத்தீவு மாணவி நிதர்சனாவுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியை சேர்ந்த நிதர்சனா என்ற…
களுத்துறை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பூக்கள் விற்று தனது மகனை தாய் ஒருவர் கிரிக்கெட் வீரனாக்கிய நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறித்த வீரர்…
இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட STR Cool Tennis இன் 10 வயதிற்க்கு உட்ப்பட்ட தனி நபர்களுக்கான டென்னிஸ் போட்டிகளில் யாழ்.மாவட்ட வீரர்கள் முதன் முறையாக…
வெளிநாடு ஒன்றில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இளைஞன் ஒருவர் தனது திருமணத்திற்காக பணத்தேவையை எதிர்பார்த்திருந்த நிலையில் அதிஷ்டக்காற்று அவர் பக்கம் அடித்துள்ளது. குறித்த இளைஞனுக்கு லொட்டரி சீட்டிழுப்பில்…
ஜேர்மன்யில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்த சுற்றுலாப் பயணி ஒருவர், முழுமையாக பட்டரி மின்சாரத்தில் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டியை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் தனது சுற்றுலா…
