இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட…
Browsing: வணிகம்
துபாயில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையின் 25 நீலக்கற்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. துபாயில் நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல்…
பெரும் போக நெல் அறுவடை குறைந்துள்ளமை மற்றும் செலவு அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய சுமார் 200 ரூபாவுக்கும் மேல் செலவாகும் என…
இந்த ஒளிப்படம், பிபிசி செய்தியாளர் ரிக்கார்டோ சென்ராவால் எடுக்கப்பட்டது. அவருடைய சொந்த நாடான பிரேசிலில் இந்த ஒளிப்படம் ஒரு லட்சம் ஷேர்களோடு மிகவும் வைரலானது. லண்டனில் உள்ள…
இலங்கையில் வாகன பாவனையாளர்களுக்கு ஏற்படவுள்ள கடுமையான நெருக்கடி குறித்து இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA) கவலை தெரிவித்துள்ளது. உதிரி பாகங்களை முன்பதிவு செய்வது தொடர்பான கடன்…
சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக ஒருவர் ஒரே நேரத்தில் கொள்வனவு செய்யக்கூடிய தேங்காய்களின் எண்ணிக்கை மூன்றாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது சராசரி இலங்கையர்களுக்கு…
இரும்புத் தாது விலை உயர்வால் கட்டுமானத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மெட்ரிக் தொன் எஃகு ஒன்றின் விலை 240,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக எஃகு இறக்குமதியாளர்கள் மற்றும் எஃகு…
பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. பெரகல சந்தியில் உள்ள கடைகளில் இருந்து நாளொன்றுக்கு குறைந்தது 10,000 ரூபாய்க்கும் அதிக…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்தம் 175முதல் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தை சந்தித்து, இறக்குமதியாளர்கள் கோரிக்கை…
தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பல ரகமான அரிசிகள் தற்போது இலங்கையின் தேசிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இந்த அரிசிகள் உள்நாட்டு அரிசியை…
