Browsing: யாழ் செய்திகள்

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் மேற்பட்ட…

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கிக்குள் சிலர் மண்ணை அள்ளி கொட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ். நகர் மத்தியில்…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் தமக்கு ஏற்கெனவே சிகிச்சை வழங்கிய வைத்திய நிபுணரை நடைபாதையில் கண்டதும் தங்கள் பிரச்சினைகளை கூறி நடைபாதையிலையே ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக…

யாழ்.போதனா வைத்தியசாலையின் அன்றாட செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்கள், மற்றும் பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை அனுப்பிவைத்துள்ள…

யாழ்.உரும்பிராய் கிழக்கில் மகளை கண்டித்த தந்தையை தாய் தாக்கியதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. மகள் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதாக…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கை ஆசிரியர்…

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைத் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நாய் ஒன்றை கைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் நாயின் 4…

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்த பகீர் தகவலை அந்த பாடசாலை மாணவி அம்பலப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் குறித்த மாணவி மற்றும் அவரது…

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று முதல்…

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்றிரவு (01-08-2022) இடம்பெற்றது. மேலும் குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவரது…