புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவீஸ் குமார் இன்றைய தினம் (20-03-2023) நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகள் அழைத்து வந்திருந்துள்ளனர். இதேவேளை,…
Browsing: யாழ் செய்திகள்
யாழில் உள்ள சிங்கள மகா வித்தியாலயப் பாடசாலை கட்டடம் முழுமையாக இராணுவத்தினரிற்கு கைமாற்றப்படுகின்றது. யாழ் கல்வி வலயத்தின் கீழ் உள்ள சிங்கள மகா வித்தியாலயம் நீண்ட காலம்…
இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள ” Miss Globe 2023 ” சர்வதேச அழகி போட்டிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள…
யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் முக்கிய 7 நகரங்களின் வளிமண்ட லத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளது. எனவே சிறுவர்கள், முதியவர்கள் சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய…
யாழ்ப்பாணம் உடுவில் மகளீர் கல்லூரி பின் வீதியில் சில நாட்கள் கழிவுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டுவருவதனால் அந்த வீதியால் பயணிப்போர் மற்றும் சூழஉள்ளோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். வீதியில்…
யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, நீதிபதியின் முன்பாக, முன்னாள் காதலியின் கன்னத்தில் அறைந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மல்லாகம்…
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கொழும்பில் நேற்று உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞர்…
யாழ் புளியங்கூடலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் எடிசன் அக்கடமி ஊடாக தனியார் கல்விச் சேவை செய்து வந்தவருமான பிரபல கணித ஆசான் பாஸ்கரன் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்…
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் புதுக்கோட்டை மற்றும் நாகை பட்டனத்தைச் சேர்ந்த இரு படகுகளில் எல்லை…
யாழ்.மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை தொடக்கம் ஒரு றாத்தல் பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டு 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர்…
