Browsing: யாழ் செய்திகள்

யாழ்.வீதியால் சென்றுக்கொண்டிருந்த சிறுவனை திருடர்கள் கத்தியால் குத்தி, அவரிடமிருந்து தொலைபேசியை பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (25-12-2021) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,…

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் , யாழில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று உள்ள தமக்கு சொந்தமான காணியில் மருத்துவ கழிவுகளை தீயிட்டு அழித்துள்ளது. குறித்த காணியை சுற்றி நெருக்கமான…

யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் 9 இடங்களில் பிள்ளையார் சிலைகள் களவாடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யாழில் பிள்ளையார் சிலை தொடர் திருட்டை கண்டுபிடிக்கவென…

நாட்டில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாகவும் மேல் மாகாணத்தில் அதிகளவானோர் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு…

இந்திய இழுவை படகுகள் அத்துமீறல்களை கண்டித்து கடற்றொழிலாளர்கள் இன்று காலை தொடக்கம் போராட்டம் நடாத்திவருகின்றனர். யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் யாழ்ப்பாணம் – கண்டி வீதியை முற்றுகையிட்டு அவர்கள்…

2021 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஜெப்னா கிங்ஸ் அணி மகுடம் சூடியுள்ளது. நேற்று (23) நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜெப்னா…

யாழ்.கோண்டாவில் – உப்புமடம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை இனந்தொியாத நபர்கள் தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளதில் வீட்டின் கண்ணாடி உட்பட பலபொருட்கள் சேதமடைந்துள்ளது. சம்பவம்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்றரை மாத குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்.இணுவில் தெற்கைச் சேர்ந்த…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 3,001 கோடி ரூபாவை பெறும் நோக்கத்துடன், இளைஞனின் உறவினர் வீட்டிற்கு சென்று அச்சுறுத்தல் விடுத்த மூவர் பொலிஸாரால்…

முல்லைத்தீவு மூங்கிலாறில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மூங்கிலா றில் உயிரிழந்த சிறுமி நிதர்சனா, திருகோணமலையில் தங்கியிருந்து…