Browsing: யாழ் செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு போன்றவற்றால் மக்கள் திண்டாடிவரும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் குதிரை வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்த புலம்பெயர் நாட்டவரான மருத்துவ நிபுணர்…

யாழ்.மாவட்டத்தில் எரிபொருளுக்கான பங்கீட்டு அட்டை விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு மாவட்டச் செயலர் க.மகேஸன் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர்…

யாழ்.காங்கேசன்துறை – கொல்லங்கலட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வாழ்ந்துவந்த வயோதிப பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்ட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை…

யாழ்.காங்கேசன்துறை – கொல்லங்கலட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வாழ்ந்துவந்த வயோதிப பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்ட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை…

யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியிலிருந்து நேற்று கடற்றொழிலுக்கு சென்றிருந்த மீனவர்கள் 4 பேர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல்…

யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் 96.000 ரூபாய் பணத்தை பேருந்தில் தொலைத்த தாயொருவரின் பணத்தொகையை யாழ் மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிஸாரால் மீட்கப்பட்டு குறித்த தாயிடம் கொடுத்த…

யாழ் கோட்டை பகுதியில் உள்ள அகழியில் இருந்து சற்றுமுன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இதுவரை அடையாளம் காணப்படாத நிலையிலல் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண…

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன. மானிப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு போன்ற பகுதிகளில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்பட்டாலும்,…

வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – புலோப்பளை பகுதிகளில்…

யாழ்ப்பாணம் – புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி…