திருகோணமலையைச் சேர்ந்த தம்பதி யுத்தம் காரணமாக பிரிந்து சென்ற நிலையில் 33 வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு…
Browsing: திருகோணமலை செய்தி
75வது சுதந்திர தினமான நேற்று (04) பிறந்து இரண்டு நாட்களே ஆன சிசு ஒன்று திருகோணமலை சர்தாபுர வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கிராம மக்களால் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின்…
திருகோணமலை – முற்றவெளி விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் வியாழக்கிழமை ஆரம்பமான கவனயீர்ப்பு போரட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 4வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு…
திருகோணமலை கந்தளாய் பிரதான வீதியின் கப்பல்துறை பகுதியில் புலியொன்று வாகனம் ஒன்றில் மோதி இறந்துள்ளது. இச்சம்பவம் இன்று (10) காலை இடம்பெற்றுள்ளதாக வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள…
திருகோணமலை மாவட்டத்தின் சாம்பல்தீவு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள்…
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது. சீனாவிற்கு ஏற்றுமதி அதன்படி இந்த முதல் ஏற்றுமதி கப்பலில்…
நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு கொலைகள் பதிவாகியுள்ளன. நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய ஒருவர் நேற்று மாலை எல்லக்கல பிரதேசத்தில்…
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய சிறுவனை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுவனை…
திருகோணமலை – மூதூர், பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று (20)…
திருகோணமலை – 2ம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய தாய்,22 மற்றும் 26 வயதுடைய இரு மகன்கள் மற்றும் 19 வயதுடைய மகள் ஆகிய 4…