யாழ்.கொடிகாமம் கெற்பேலி பகுதியில் இன்று மாலை வாள்வெட்டு குழு வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று மாலை வாள்களுடன் புகுந்த வன்முறை கும்பல் வீட்டின் மீதும், தகர…
Browsing: தாயாக செய்திகள்
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாவெட்டை வயற் பிரதேசத்தில், நேற்று சனிக்கிழமை (03.07.2021) மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில்…
சீன நாட்டின் மிக முக்கிய அபிவிருத்தி திட்டமான கொழும்பு துறைமுக நகர வளாகம் நாட்டு மக்களுக்காக அடுத்த மாதம் திறக்கப்படும் என்று துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு…
நாட்டில் இன்றைய தினம் மேலும் 495 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக 1,022 கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர் அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட புதிய…
கேரளாவில் நாய் ஒன்று தலைகீழாக கட்டிவைத்து, கட்டையால் அடித்து சித்ரவதை செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள அடிமலதுராவைச்…
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றவரை லொறி ஒன்று மோதித்தள்ளியதில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர் உயிரிழந்துள்ளார். வீதி திருத்த வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த மண்லொறி ஒன்று,…
யாழ்.மாவட்டத்தில் 2ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை மறுதினம் திங்கள் கிழமை ஆரம்பமாகும் என மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.…
வேலை முடிவடைந்து தனது வீடு நோக்கித் துவிச்சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதியின் பெறுமதியான தங்கச் சங்கிலி சுன்னாகம் கந்தரோடை உபாத்தியாயர் வீதியில் இன்று பிற்பகல்…
பெண் பொலிசை ஆபாசமாக படம் எடுத்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். காலி- வன்சாவல பிரதேசத்தைச்…
உடுகம – நாச்சியாகம பிரதேசத்தில் புல் வெட்டும் இயந்திரத்தில் கால் சிக்கியதில் அதிகளவில் இரத்தம் வெளியேறியதால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று (03) பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…
