Browsing: செய்திகள்

தந்தை-மகள் உறவு என்பது மனித συν்வெதனையின் மிகப் பெரும் வடிவம். அந்த உறவின் உணர்வை சாட்சியமாக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை…

பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான உணவுக்கட்டணத்தை திருத்தும் முடிவு, 2025 மே 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. இதனை மீள்பரிசீலனை…

முன்னாள் அமைச்சர்களான மெர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு, இன்று (மே 26) மஹர நீதவான் நீதிமன்றத்தில் இணையவழி ஊடாக…

இலங்கையில் மே 09 முதல் மே 24 வரை நாடு முழுவதும் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, 30,000-க்கும் மேற்பட்ட நுளம்பு…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சரிகமப’ சீனியர் சீசன் 5-ன் ப்ரொமோ தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீசனில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்…

குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக…

நாட்டின் மிகப்பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலை கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இன்றி இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும்…

கொழும்பு – நாவல பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (26)…

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை (24) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5…