யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை – நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி என்ற…
Browsing: செய்திகள்
பாணந்துறை – ருக்கஹ பகுதிகளில் இன்று (30) இடம்பெற்ற சோககரமான சாலை விபத்தில் மூன்று வயதான சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து இடம்பெற்றது, பாணந்துறை குருச…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் அலுவலகத்தை விசேட அதிரடிப் படையினர் இன்று (30) சுற்றிவளைத்துள்ளனர். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தில் விசேட சோதனை…
கொழும்பு – கொட்டாஞ்சேனை இப்பன்கேவத்த பாலத்திற்கு அருகில் நேற்று (29) வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித…
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ வெலிக்கடை சிறையில் பொது கைதிகள் அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பொது கைதிகள்…
நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, நேற்று (29) மாலை முதல் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகின்றன. இந்நிலையில் வளிமண்டலவியல்…
யாழ்.மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார். தகவல்…
நபரொருவர் முச்சக்கரவண்டியுடன் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரக்வானை, ஹொரமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…
இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வந்தவர் சட்டப்படி யாழ்ப்பணம் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தமிழகத்தி இருந்து நாடு திரும்புவதற்குத் தேவையான சகல…
கொழும்பில் பதினேழு வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட ஆசிரியை மற்றும் அவரது கணவருக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் 45 ஆண்டுகள்…
