Browsing: செய்திகள்

மன்னாரில் எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை தடை செய்யுமாறு மன்னார் பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் விசேட…

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி உள்ளது. ‘ பேக்ஸ்லோவிட்’ என்னும் இந்த மாத்திரையானது, வைத்தியசாலையில்…

நாட்டில் 5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 60,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் கைதாவர்களிடம் இருந்து 900,000 ரூபாவுக்கும் அதிகமான பணம்…

பொம்மைவெளியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் பொம்மை வெளி பகுதியில் நீண்ட நாட்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வந்த 38…

இலங்கை தேசிய கொடி பொறிக்கப்பட்ட முகக்கவசத்தை பீபா தலைவர் அணிந்திருக்கும் புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்பன்டினோ, இரண்டு நாட்கள்…

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் மற்றும் குகநேசபுரம் கிராமங்களில் நிலவும் காணிப்பிணக்கு தொடர்பாக இன்று திம்புலாகல தேவாலங்கார தேரர் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.…

பிரபல இந்து ஆலயத்தில் CCTV க்கு குருக்கள் ஒருவர் திரைபோட்டு மூடிய காணொளி ஒன்று வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரவில் இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில்…

யாழ் தேசிய மட்ட வீராங்கனை காவேரி பிரதீபன் (அளவெட்டி அருணோதயவின் சாதனை மங்கை) மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரத்தான் ஓட்டம், குறுந்தூர மற்றும் நெடுந்தூர…

2022 டி20 உலகக் கிண்ண போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன் என அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் அறிவித்துள்ளார். 33 வயது…

அமெரிக்காவின் அதிகாரப்பூா்வ நிலைப்பாட்டுக்கு முரணாக ‘தைவான் ஒரு சுதந்திர நாடு’ என்று கூறி ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளாா். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும்…