Browsing: செய்திகள்

இம்முறை பெரும் போகத்திற்காக இறக்குமதி செய்யப்படவிருந்த நைட்ரஜன் கரிம உரத்தை சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யாமல் இருக்க விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தீர்மானித்துள்ளார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தல் காலங்களில் பல கோடி ரூபாக்கள் வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் 45 இலட்சம் ரூபாய் சுமந்திரனால் 11 மாகாணசபை உறுப்பினர்களுக்கும் 3 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதென…

யாழ்.பாசையூர் கடலில் இன்று காலை பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சுமார் 1300 கிலோ மஞ்சள் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து மஞ்சள்…

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்தில் தேங்கியிருந்த 800 கொள்கலன்களில் இருந்து 400 கொள்கலன்கள்…

தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி காண்பித்து மிரட்டிய சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தது. எனினும்…

இலங்கைக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய குழுவுக்கும் கூட்டமைப்பிற்கும் இடையே சந்திப்பு ஒன்று கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சந்திப்பு இன்று (28) இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

GSP வரிச்சலுகை அடுத்த வருடத்தில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகவியலாளர்களுக்கு அளித்த போட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக்…

யாழில் அனாதரவாக கைவிடப்பட்ட வயோதிப தாய் ஒருவர் வீதியில் தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழில் இராசபாத வீதி ஊடாக குறித்த வயோதிப…

Canada (Grafton) இல் நேற்று 26.09.2021 மாலை நடைபெற்ற திருமண நிகழ்வு சமூகவலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் இன்று ஒரேபாலின திருமணங்கள் நடைபெற்றுவந்தாலும்…

அக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கை ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டு அதுதொடர்பான இறுதி முடிவு வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று அமைச்சரவை…