Browsing: செய்திகள்

மனித கடத்தலை தடுக்க அடுத்த ஆண்டு பல நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மனித கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு…

பதுளையில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பதுளை – ஒலியமண்டிய பிரதேசத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. மேலும்…

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.…

யாழ்.வீதியால் சென்றுக்கொண்டிருந்த சிறுவனை திருடர்கள் கத்தியால் குத்தி, அவரிடமிருந்து தொலைபேசியை பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (25-12-2021) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,…

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது . பாடசாலை சிறுமிகள்மீது ஆசிரியர்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த நாளில் நீங்கள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களையும் சந்திக்க இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை நம்பி ஒப்படைக்கும் வேலையில்…

தொடம்கஸ்லந்த, தெலம்புகல்ல பிரதேசத்தில் வீட்டின் கேட் விழுந்ததில் 3 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மொஹமட்…

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் , யாழில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று உள்ள தமக்கு சொந்தமான காணியில் மருத்துவ கழிவுகளை தீயிட்டு அழித்துள்ளது. குறித்த காணியை சுற்றி நெருக்கமான…

மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் தரித்து நிற்கும் கப்பல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,…

கிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைக் காலங்களையொட்டி உணவகங்களை ஆய்வு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது, உணவு உற்பத்தி மற்றும்…