Browsing: செய்திகள்

உள்நாட்டு எரிவாயு தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று கூட்டப்பட்டுள்ளது. நாளை (01) காலை 9.00 மணிக்கு பாராளுமன்றத்தில்…

யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று (30) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம…

தேவை ஒன்றிற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த நபர் ஒருவரின் பணப்பையை குரங்கு ஒன்று எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பகமுன பொலிஸ் நிலையத்திற்கு வந்த போது குறித்த…

சேந்தாங்குளம் பகுதியில், கிணற்றில் விழுந்த இரண்டு வயதுக் குழந்தை ஒன்று இன்று இரவு பரிதாபமாக உயிரிந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாண…

இலங்கையில் தற்போதுள்ள வெளிநாட்டு செலாவணியின் அளவு தொடர்பாக சபைக்கு அறிவிக்கவேண்டும். வெளிநாட்டு செலாவணி இல்லாமல்போனால் நாட்டில் மின் துண்டிப்பு ஏற்படும். மார்ச் மாதமாகும்போது உணவு தட்டுப்பாட்டுடன் வலுசக்தி…

2 கிலோ கேரள கஞ்சாவுடன் காத்தான்குடியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பசாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யாழ்ப்பாணத்தில்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் ஆலோசனைகளை மற்றவர்கள் மதிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நபர்களின்…

ஒமிக்ரோன் வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் தடுப்பூசி திட்டத்தை…

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொத்மலை மின் உற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு இதற்கு…

நாட்டில் தொடந்து சிலிண்டர்கள் தீப்பற்றல், காஸ் அடுப்புகள் வெடித்துச் சிதறுதல் மற்றும் காஸ் அடுப்பையும், சிலிண்டர்களையும் இணைக்கும் குழாய்கள் வெடித்துச் சிதறுதல் என பல அனர்த்தங்கள் நிகழ்கின்றமை…