Browsing: எம்மவர் செய்திகள்

குடும்பத்தகராறு காரணமாக யாழ் மீசாலையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் பிரான்சில் கணவரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இச் சம்பவம் பிரான்ஸ் பொன்டி எனும் இடத்தில் இடம்பெற்றதாக…

கோயிலிற்கு வேஸ்டி, புடவை அணிந்து செல்வதால் ஏற்படும் பலன்கள் என்ன? இறை வழிபாட்டுடன் எதனையும் தொடங்குவது நம் மதத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். நமது…

தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக இருக்கும் தீபாவளி திருநாள் இந்துக்கள் மட்டுமல்லாது பெரும்பாலான மற்ற மதத்தினரும் மகிழ்ச்சியாக கொண்டாடக்கூடிய இனிய நாளாக இருந்து வருகிறது. நரகாசுரனை…

எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறை இன்று காணமல்போகும் நிலையில் இருக்கிறது. எனினும் ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியன்று மட்டும் எண்ணெய் குளியல் சம்பிரதாயமாக…

வவுனியாவில் 25 பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு 1300 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் திரு சரவணபவன் குடும்பத்தினருக்கும் திரு சிவகுருநாதன்…

தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறித்த மதுப்போத்தலுடன் புலம்பெயர் தமிழர் ஒருவர் காட்சி தந்த ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் வைரலாகியிருந்தது. குறித்த புகைப்படமானது தமிழர்…

„பழைய நாடகம் புதிய மேடையில் „ இலங்கைத்தீவின் பூர்வகுடிகளான நாகர்களும் இயக்கர்களும் தீவு முழுவதும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் வழித்தோன்றல்களே தமிழர்கள் என்பது ஆதாரத்துடனும் தொல்லியல் சான்றுகளுடனும்…

கனடாவின் நடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழரான கரி ஆனந்தசங்கரி அவர்கள் கௌரவிக்கப்பட்டார். மேலும் பதவி ஏற்றதன் பின் கரி ஆனந்தசங்கரி…

சிங்கன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் யெர்மெனி ஆரம்பிக்கும் போதும் மாவீரன் பிரபாகரன் 17.10.2021 இன்று வருடாந்த பொதுக்கூட்ம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆரம்பநிகழ்வாக தாயகத்தில் இலங்கை இந்திய…

திருகோணமலையை சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கராத்தே ஆசிரியர் கௌரிதாசன் கிட்ணஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். திருகோணமலையில் மாணவர்களுக்கு கராத்தே,யோகா மற்றும் பல கலைகளை பயிற்றுவித்து வந்தவர் தான்…