மலேசியாவின் ஷா ஆலம், தாமான் ஆலம் இந்தா பகுதியில் உள்ள கட்டுமானப் பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கியதால், இலங்கையரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர்…
Browsing: உலகச் செய்தி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த காலங்களில் அறிவித்த வரிகள் பல நாடுகளுக்கு, உடனடி அமலுக்கு வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை மீது விதிக்கப்பட்ட வரி…
உலகில் பல்வேறு வகையான கடற்கரைகள் காணப்படும் நிலையில், இந்தோனேஷியாவின் பாலி முக்கியமான சுற்றுலாத் தளமாகும். பாலியில் அமைந்துள்ள பாண்டவா கடற்கரை ஒரு சிறப்பு வாய்ந்த கடற்கரை ஆகும்.…
பிரித்தானியாவில் கத்தியால் தாக்கி சொந்த தந்தையை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார். அவரது புகைப்படங்களை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான தகவல்களையும் வழங்கியுள்ளனர். அந்த தாக்குதல்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரியின் காரணமாக இலங்கையில் ஆடைத் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் எனச் சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவையாளர்கள் சங்கத்தின்…
கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் யாழ்ப்பாண யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.…
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது. மியன்மார் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த…
மியான்மர் நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ஒருவர், 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த 28 ஆம் திகதி…
மீண்டும் விண்வெளிக்கு செல்ல தயாராக உள்ளதாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். விண்வெளி மையத்தில் இருந்து திரும்பிய பின்னர், நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச்…
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மியான்மரில்…