Browsing: இலங்கை செய்திகள்

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்தக்…

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான பரபரப்பு தகவலை அடுத்து சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி இரத்மலானை விமான நிலையத்தில்…

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி, துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதியில் கோழிக்கழிவுகளை வீசிய இருவர் சிக்கியுள்ளனர். இன்று காலை மருதமுனையைச் சேர்ந்த இருவர் கோழிகளின் கழிவுகளை பொலித்தீன் பைகளில்…

சிங்கள மொழி தெரியாத அநேகருக்கு இன்றைய காலிமுகத் திடல் போராட்டம் குறித்து எந்த தெளிவும் இல்லை. பிறந்த குழந்தைக்கு சோறு தீத்த வேணும் போல பலரது பார்வைகள்…

உக்ரைனில் ரஷ்ய படைகள் பின்னடைவை சந்தித்தால், விரக்தியில் அணு ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமெரிக்க சிஐஏ…

எனது மகள் உண்ணாமல் இருக்கிறாள் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என புதிய விவசாய இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று…

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. அதன்படி இன்று மாலை 5 மணிக்கு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு…

ஆர்ப்பாட்ட களத்துக்குள் இராணுவத்தை இறக்கி வன்முறை ஒன்றை தோற்றுவிக்க உள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரசார செயலாளரான துமிந்த நாகமுவ துமிந்த நாகமுவ இன்று ஊடகங்கள் வழியாக…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சோதனைகள் பல…