Browsing: இலங்கை செய்திகள்

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது. அதன்படி அதிக விலைக்கு அரிசியை…

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் இன்று மாலை 6 மணிக்கு அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம், நாளை அதிகாலை…

இலங்கை மின்சார சபை இன்றைய திகதிக்கான (14-05-2022) இரண்டு மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இலங்கை மின்சார சபை கூற்றுப்படி, எரிபொருள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து 5 மணிநேரம்…

ரணில் விக்ரமசிங்க பிரதமராக உள்ள அரசாங்கத்தில் எந்த அமைச்சு பொறுப்புக்களையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்தியக் குழு…

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு இன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரிய முடிவுகளில் வெற்றி கிடைக்க கூடிய இனிமையான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படலாம்.…

அத்தியவசிய பொருட்கள் மற்றும் சேவை தட்டுப்பாடுகளை துரிதமாக நீக்கி, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது சம்பந்தமான யோசனைகளை பெற்று, அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறப்பு…

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தலின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானம் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து உண்மையை வெளியிடுவேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக தென்னிலங்கை…