பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள்…
Browsing: இலங்கை செய்திகள்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை தவிர்ப்பதன் மூலம் ஒருபோதும் ராஜபக்ஷர்கள் பாதிக்கப்பட போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். மாறாக இந்த…
ரஷ்ய ‘ஏரோஃப்ளோட்’ விமானம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண விரைவாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ரஷ்ய ‘ஏரோஃப்ளோட்’ விமானம்…
யாழ்.கொடிகாமம் பகுதியில் சிகிச்சை பெறவந்த பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து வைத்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் யாழ்.கோப்பாய்…
மன்னார் பேசாலை கடற்பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்த மீனவர்களை கடற்படையினர் தனி தீவுக்கு அழைத்துச் சென்று தாக்கிய சம்பவத்தில் பேசாலையை சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம்…
அடுத்த வாரமளவில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் , லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும்…
ஹபரனை காவல்துறை பிரிவின் 120 ஆம் கட்டை – தல்பந்தகந்தை பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இரண்டு காட்டுயானைகள் உயிரிழந்துள்ளன. நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.…
நேற்றிரவு முதல் பாணந்துறை எரிவாயு வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாணந்துறை ஆற்றில் முகம் கழுவச் சென்றபோதே குறித்த…
கிளிநொச்சியில் விசேடஅதிரடிப்படையினர் முற்றுகையில் பெரும் தொகை ஆபத்தான பொருட்கள் சிக்கியுள்ளன. கிளிநொச்சி விவேகானந்தநகரில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (03) மாலை 6 மணியளவில் விசேட அதிரடிப்படையினர்…
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின்…
