Browsing: இலங்கை செய்திகள்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மின்சார வாகனத் துறையை மேம்படுத்த ஆதரவு வழங்கவுள்ளார். அதற்கமைய VEGA Innovations எனப்படும் நிறுவனத்தினத்திற்கு இன்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்…

யாழ்.பல்கலைகழக முன்றலில் இன்று காலை 8 மணியளவில் பல்கலைக்கழக புகுமுக மாணவியின் மீது அசிட் வீசப்போவதாக அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு…

காப்புறுதி நிறுவனங்கள் துவிச்சக்கர வண்டிகளுக்கு காப்பீட்டு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் கொள்வனவு செய்த துவிச்சக்கர வண்டிகள் துவிச்சக்கர…

மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் தோணி ஒன்றில் மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

முல்லைத்திவு – முள்ளிவாய்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலய மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்போது, ஒரு ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.…

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும்போகத்திற்காக 365,000 யூரியா மூட்டைகள் இலவசமாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை…

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு…

யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ் நகரிலுள்ள விடுதிகளை சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த 9 ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள்…

தற்போதைய மின்வெட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுமார் ஒன்றரை மணிநேரத்தினால் நீடிக்க வேண்டியேற்படும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரம்…

இன்றிலிருந்து நாட்டில் கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கோழி தீவகத்தில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், ​விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை…