Browsing: இலங்கை செய்திகள்

இலங்கையில் தேங்காய் ஒன்றின் விலையை 200 ரூபாவாக அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது, தேங்காய் உற்பத்தி தொழில் நெருக்கடியில் உள்ளதால் உற்பத்திச்…

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உருவ பொம்மையை எரித்து யாழ்.நல்லூரில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக இன்று காலை சிவில் அமைப்புக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

கடந்த வியாழக்கிழமை திருகோணமலை பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் நிலையில் நேற்று காலை அவர் இராணுவத்தினரால் காட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் ஈச்சநகர் காட்டுப்பகுதியில் காணாமல் போன…

எரிவாயு, மின்சாரம், உணவு, எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம், இந்த வருடம் (2022) 7.8 வீதத்தினால் வீழ்ச்சியடையுமென உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. பொருளாதாரத்தை…

கேகாலை மாவட்டம் – தெரணியகலை, போரலங்கட பிரதேசத்தில் நபரொருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்த…

இலங்கையில் 26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக சற்றுமுன்னர் யாழிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கடந்த 2017…

யாழில் எரிபொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது. கடந்தவாரம் வரை தேவையான எரிபொருளை பெற முடிந்தது. ஆனால் தற்போது உரிய நேரத்தில் எரிபொருள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் யாழ். மக்களின்…

மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்கள்…

இலங்கைக்கு அடுத்து வரும் எரிவாயு கப்பல்கள் தொடர்பில் நாளைய தினம் (20-06-2022) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் சில நாட்களில் இலங்கையில் இரண்டு எரிவாயுக்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் வகையில் நன்மைகள் நடக்காவிட்டாலும் சுமாரான பலன்கள் உண்டு. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை பெரிதாக ஊதி பெரிதாக்க…