இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதன்படி இலங்கைக்கு சுற்றுலா மற்றும் பிற அவசரமற்ற பயணங்கள்…
Browsing: இலங்கை செய்திகள்
எம்பிலிபிட்டி செவனகல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் காயமடைந்த ஒருவர் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுபானம் அருந்திக் கொண்டிருந்த குழு ஒன்றின் உறுப்பினர்களுக்கு இடையே…
கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு, வெடித்த சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது. குறித்த வீட்டார் நேற்று தான் சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்கி வந்துள்ளனர். அதனை…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியை விட்டுச் சென்றதாகக் கருதி மேற்கொள்ளக்கூடிய சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.…
நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அதோடு நாட்டில் இடம்பெறும் அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்(Julie Chung)…
தனியார் ஜெட் விமானம் மாலைத்தீவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படும் நிலையில் , கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் சிறிது நேரத்தில் மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளதாக சர்வதேச தகவல்கள்…
ஜனாதிபதியும் பிரதமரும் மக்களை ஏமாற்ற முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை…
பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்யாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை உடனடியாக…
இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்ட…
கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய சர்வதேச பிடியாணை பிறப்பித்து அவரை கைது செய்யுமாறு பிரித்தானியா நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய…
