Browsing: இலங்கை செய்திகள்

மலையக ரயில் சேவை நாளை (செவ்வாய்கிழமை) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையின் காரணமாக நாவலப்பிட்டி மற்றும் நானுஓயா ரயில்…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் தமக்கு ஏற்கெனவே சிகிச்சை வழங்கிய வைத்திய நிபுணரை நடைபாதையில் கண்டதும் தங்கள் பிரச்சினைகளை கூறி நடைபாதையிலையே ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. நீங்கள் எதை தொட்டாலும் அது பொன்னாகும் அற்புதம் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில்…

எதிர்வரும் திங்கட்கிழமை (08-08-2022) நள்ளிரவு முதல் திரவ பெற்றோலிய எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி,…

தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு இன்று இரவு முதல் தானாகவே புதுப்பிக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “எரிபொருள் ஒதுக்கீடுகள் இன்று நள்ளிரவில் தானாகவே புதுப்பிக்கப்படும், அடுத்த வாரத்திற்கு…

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 22 வயதுடைய…

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் அமையவுள்ள சர்வக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக…

பீடாதிபதி நாயக்கர்களுக்கும் ஜனாதிபக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சரியானதை தொடர்ந்தும் செய்வேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள்…

சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) கடன் வசதிகளைப் பெற்றால் 40 அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன்…

சர்வக்கட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், நாமல், பவித்ரா, சந்திரசேன, ரோஹித, லன்சா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கவுள்ளது.…