Browsing: இலங்கை செய்திகள்

நேற்று மாலை கொழும்பில் இருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தில் ஏறிய பெண் பயணி ஒருவர் நடத்துனரை உதைத்ததில் அவர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து…

பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதனுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் தொடர் முன்னேற்றம் இருக்கும் என்பதால் விடாமுயற்சியை தளர்த்திக் கொள்ள…

நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் வசிக்கும் 20 வயதுடைய சுந்தரலிங்கம் சசிதரன் என்ற இளைஞர் கடந்த 3 ஆம் திகதி காணாமல்போன நிலையில் இன்று (15) காலை நுவரெலியா…

டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுவர் நல வைத்திய நிபுணர் பிரதீப் நவபாலசூரியன் இந்த…

சீனாவின் ‘யுவான் வாங் 5’ ஆய்வுக் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட இலங்கை அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய…

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் மகள் லண்டனில் அண்மையில் தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளார். கருணா முதல் மனைவி மற்றும்…

யாழில் திருமணம் முடிந்து இரண்டு வாரங்களின் பின்னர் கனடா திரும்பிய மணமகன், கனடா சென்று ஒரு மாதத்தில், தனது சட்டத்தரணி ஊடாக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம்…

தனது 5 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்யப் போவதாக மனைவியை அச்சுறுத்தி காணொளி ஒன்றை கணவன் வெளியிட்டுள்ளார். இவர் தனது மனைவிக்கு அனுப்பி…

இந்தோனிசியாவிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் அட்மிரல் ஜயந்த கொலம்பகேவை நியமிக்கப்படவுள்ளார். இதற்கான அனுமதியை நாடாளுமன்ற தெரிவுக்குழு வழங்கியுள்ளது. அதேவேளை ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவருக்கும்…