Browsing: இலங்கை செய்திகள்

கொழும்பு கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்துக்குள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான ஆணும் பெண்ணும் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் இருவரும் கடந்த…

மட்டக்களப்பு வாவியின் பெரும்பாலான நீர்ப்பரப்பு “பூங்கறை” எனும் ஒருவித பச்சைப் படையால் சூழப்பட்டுள்ளதால் மட்டக்களப்பைச் சூழ அமைந்துள்ள மட்டக்களப்பு நெடுவாவி மாசடைந்து வரும் நிலையில் இதன் காரணமாக…

கொழும்பில் உள்ள பிரதான வங்கியின் ATM அட்டையில் பணம் பெற முயற்சிக்கும் நபர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகுவதாக தெரியவந்துள்ளது. ATM அட்டையில் பணம் பெற முயற்சித்து பாதிக்கப்பட்ட நபர்…

யாழ்ப்பாணம் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலயத்திற்கு மாலை வேளைகளில் வருவோரில் சிலரின் செயற்பாடுகள் பக்தர்கள்…

உடுநுவர பூவெளிகட பிரதேசத்திலிருந்து கொள்கலன் வாகனம் (கென்டைனர்) ஒன்றில் கொழும்புக்கு கடத்தப்படவிருந்ததாகக் கூறப்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து மனித பாவனைக்கு உதவாத 6,960 கிலோகிராம் கழிவுத் தேயிலைகளை…

ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு வகையிலும் தேர்தல் நடத்தப்பட்டால், நாட்டில் கிட்டத்தட்ட 3 இலட்சம் மக்கள் வாக்குகளை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

மன்னார் நடுகுடா கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொகை மருந்துபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கைவிடப்பட்ட மருந்துபொருட்கள்…

மண்ணெண்ணெய் விலை உயர்வால் மீன்களின் விலை கடுமையாக உயரும் என மீன் வியாபாரிகள் கூறுகின்றனர். மீன்பிடிப் படகுகள் பெரும்பாலும் மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்துவதால், லீற்றர் ஒன்றுக்கு 253…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (21) இடம்பெற்ற விபத்தில் பிரபல உயிரியல் ஆசிரியர் தினேஷ் முத்துகல, காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் பயணித்த ஜீப் எரிபொருள் பவுசருடன்…

தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை வருகின்றார் என்றும், ஆனால் அவர் 24ம் திகதி இலங்கை வரமாட்டார் என அவரது அந்தரங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.…