Browsing: இலங்கை செய்திகள்

அக்குரஸ்ஸ மாதொல பிரதேசத்தில் தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கி அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நோற்றைய தினம் இரவு…

நாடாளுமன்றத்தை கூட்டி தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அனுமதி வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். மேலும், 6 மாத கால அவகாசம் அவர்களுக்கு தருவதாகவும்…

“இலங்கையை வங்குரோத்தாக்கிய காக்கை அமெரிக்கா செல்கின்றது. இருப்பினும், நாட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். களுத்துறை…

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் 4 இளைஞர்கள் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (11-09-2022) காலை 6.30 மணியளவில் 20, 20,…

நஷ்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்ளின் (SOEs) மேலாண்மை அல்லது உரிமையை தனியார்மயமாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது . கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் பரிந்துரைகளின்படி 55…

இரண்டு டீசல் கப்பல்களும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலும் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாளை வரவுள்ளது. இந்த நான்கு எரிபொருள்…

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய சிறுவனை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுவனை…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது குறுகிய…

பிரதேச சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவிகளுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ…

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி டுபாய் மைதானத்தில் இன்று இரவு இலங்கை நேரப்படி 07.30…